பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 28                                                            இதழ் - ௨௮
நாள் : 05-11-2022                                               நாள் : 0 - ௧௧ - ௨௦௨௨

      
 
  தமிழ்ச்சொல் தெளிவோம் 


  • நாட்டிற்கு அவசியம் நல்லாசிரியர்களே.
  • நாட்டிற்குத் தேவை நல்லாசிரியர்களே.
  • அற்பமான எண்ணங்கள் வேண்டாமே.
  • கீழான எண்ணங்கள் வேண்டாமே.
  • கார்த்திகைத் திங்களில் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படும்.
  • கார்த்திகைத் திங்களில்  திருவண்ணாமலையில் சுடர் ஏற்றப்படும்.
  • ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  • விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • மாணவர்களிடையே வித்தியாசம் பார்க்கக் கூடாது
  • மாணவர்களிடையே வேறுபாடு பார்க்கக் கூடாது.
 
 
 ( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020

No comments:

Post a Comment