இதழ் - 28 இதழ் - ௨௮
நாள் : 05-11-2022 நாள் : 0௫ - ௧௧ - ௨௦௨௨
தமிழ்ச்சொல் தெளிவோம்
- நாட்டிற்கு அவசியம் நல்லாசிரியர்களே.
- நாட்டிற்குத் தேவை நல்லாசிரியர்களே.
- அற்பமான எண்ணங்கள் வேண்டாமே.
- கீழான எண்ணங்கள் வேண்டாமே.
- கார்த்திகைத் திங்களில் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படும்.
- கார்த்திகைத் திங்களில் திருவண்ணாமலையில் சுடர் ஏற்றப்படும்.
- ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- விழிப்புடன் இருக்க வேண்டும்.
- மாணவர்களிடையே வித்தியாசம் பார்க்கக் கூடாது
- மாணவர்களிடையே வேறுபாடு பார்க்கக் கூடாது.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020
No comments:
Post a Comment