இதழ் - 58 இதழ் - ௫௮
நாள் : 04-06-2023 நாள் : 0௪-0௬-௨௦௨௩ 
தமிழ்ச்சொல் தெளிவோம்
- இன்று பஜனைக்கு வருவாயா?
- இன்று கூட்டு வழிபாட்டுக்கு வருவாயா?
- பேட்டைப்பகுதி அமைதியாக இருக்கும்.
- புறநகர்ப்பகுதி அமைதியாக இருக்கும்.
- என் வேலையில் மக்கர் செய்யாதே.
- என் வேலையில் இடைஞ்சல் செய்யாதே.
- மாமூல் கொடுத்துக் கட்டுபடியாகவில்லை.
- பழையபடி கொடுத்துக் கட்டுபடியாகவில்லை.
- தேகம் நிலையில்லாதது.
- யாக்கை நிலையில்லாதது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
No comments:
Post a Comment