பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 173                                                இதழ் - ௧
நாள் : 07 - 09 - 2025                            நாள் : 0 - ௨௦௨



இலக்கணம் கற்போம்

திணையும் பொழுதும்

கருப்பொருள்

      நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது.

     ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், சங்க இலக்கியப் பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது.

இலக்கணம் தொடரும் . . . 

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment