- நாம் எவரையும் அவமானப்படுத்தக் கூடாது.
- நாம் எவரையும் சிறுமைப்படுத்தக் கூடாது.
- இயற்கையை அழிக்காமல் அனுபவிக்க வேண்டும்.
- இயற்கையை அழிக்காமல் நுகர்தல் வேண்டும்.
- அகதிகளைத் தக்க மரியாதையுடன் நடத்தல் வேண்டும்.
- ஏதிலிகளைத் தக்க மரியாதையுடன் நடத்தல் வேண்டும்.
- நமது ஆயுட்காலத்துக்குள் இயன்ற அளவு நன்மை செய்ய வேண்டும்.
- நமது வாழ்நாளில் இயன்ற அளவு நன்மை செய்ய வேண்டும்.
- பாடங்களை உதாரணத்துடன் விளக்குவது நல்லது.
- பாடங்களை எடுத்துக்காட்டுடன் விளக்குவது நல்லது.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020
No comments:
Post a Comment