பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

இதழ் – 9                                                                         இதழ் – ௯
நாள் – 26-06-2022                                                         நாள் – உ௬.௬.௨௰உஉ

  

 

 

  • ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்.

  • முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன்.

 

  • உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

  • பயங்கரமான போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

 

  • ஆபத்துக் காலத்தில் உதவி செய்தல் வேண்டும்.

  • இடர்ப்படும் காலத்தில்  உதவி செய்தல் வேண்டும்.

 

  • வாழ்க்கையை ஆனந்தமாக வாழ வேண்டும்.

  • வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

 

  • சக மனிதர்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

  • சக மனிதர்களைப் பொருட்படுத்தாமல் இருக்காதீர்கள்.



 

( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.

No comments:

Post a Comment