பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 123                                                                                     இதழ் - ௧
நாள் : 01 - 09 - 2024                                                                  நாள் :  -  - ௨௦௨௪



இராஜராஜன் பெயரில் எழுந்த ஊர்கள்

சிவபாத சேகரன்

                 திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலைக்குத் தெற்கே ஐந்து மைல் அளவில் சிவாயம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. சிவாயம் என்பது சிவபாத சேகரபுரம் என்ற பெயரின் சிதைவாகும். அங்குள்ள கோயில் திருவாலீச்சுரம் என்ற பெயருடையது என்பது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜராஜனின் பட்டப்பெயர்களுள் ஒன்று சிவபாத சேகரன். அப்பெயரால் தோன்றியதே சிவபாத சேகரபுரம் ஆகும்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

2 comments: